அதிமுக ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த சசிகலாவின் உறவினர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். பின்னர் துணை பொதுச்செயலாளர் பதவி வரை உயர்ந்தார். 2017ல் ஆர்கே நகரில் சுயேச்சையாக வெற்றி பெற்றார். பின்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தோற்றுவித்து அதனுடைய பொதுச்செயலாளராக உள்ளார்.